Skip to content

சிகரம் தொட வைக்கும் சிக்கன வாழ்க்கை

30.00

ஆசிரியர் : தமிழ்ப்பிரியன்

சிக்கனம் மிகவும் சிறப்பு வாய்ந்த்து. சிக்கனமாக வாழ்பவர் வாழ்வில் முன்னேறிய வண்ணமாகவே இருப்பர். அவர்கள் தங்கள் பொருளாதார நிலையினை நன்கு கவனத்தில் வைத்து, தேவைக்கு மட்டுமே செலவு செய்வதால் அவர்களுக்கு வாழ்நாளில் வீழ்ச்சி என்பதே இல்லை. மேலும், அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் இருக்கின்றனர். அவர்களிடம் நல்லொழுக்கம் இருக்கும். இவர்கள்தான் பின்னாளில் பெரும்பணக்காரர்களாகத் திகழ்கிறார்கள். அவ்வாறு திகழவில்லையென்றாலும் இவர்கள் ஏழைகள் ஆவதில்லை. இது உறுதி.

பொருள்(பணம்) சிக்கனம் மட்டுமின்றி, காலச்சிக்கனம் உட்பட மொத்தம் 10 வகையான சிக்கன வகைகளை இந்நூலில் நான் குறிப்பிட்டுள்ளேன். இவற்றையெல்லாம் என் வாழ்வில் நான் இயன்றவரை கடைப்பிடித்தும் வந்திருக்கிறேன். மற்றவர்களும் கடைப்பிடித்தால் அவர்களுடைய வாழ்க்கையும் நல்ல முறையில் அமையும் என்ற நல்லெண்ணத்தினால் “சிகரம் தொட வைக்கும் சிக்கன வாழ்க்கை” என்னும் இந்நூலை நான் எழுதினேன், என்று இந்நூலின் ஆசிரியர் இந்நூலைப் பற்றி கூறுகிறார்.

Author

Reviews

There are no reviews yet.

Be the first to review “சிகரம் தொட வைக்கும் சிக்கன வாழ்க்கை”

Your email address will not be published. Required fields are marked *