Skip to content

காற்றில் எழுதிய கவிதைகள்

100.00

தான் சுவைத்த காற்றில் எழுதிய கவிதைகளுக்குக் கவிக்கோ இசையமைத்துள்ள படிவம்தான் “காற்றில் எழுதிய கவிதைகள்”.

09.12.2013 முதல் 10.04.2014 வரை ‘நியூஸ் சைரன்’ என்ற வார இதழில் கவிக்கோ வழங்கிய தொடர் தற்போது நூலாக்கம் பெற்றிருக்கிறது.

உரைநடை ஒரு கரையாய்¸ கவிதை ஒரு கரையாய¸ கரை புரட்டிக் போட்டு ஓடிய மகாநதி கவிக்கோ¸ வளைவு நெளிவுக் கோடுகளால் ஆன வண்ண ஓவியத்திற்கு கவிக்கோ போட்டுள்ளார் கனகச் சட்டம். ஆனால்¸ அந்தச் சட்டம் சட்டையாய்¸ பட்டையாய் இல்லாமல் சிற்ப வேலைப்பாட்டுடன் நுட்பமாய்ச் செதுக்கப்பட்டிருக்கிறது.

கவிக்கோவின் நானாவிதப் பேனாச் சித்தரிப்பு¸ கிளியோபாத்ராவின் உருவ நிழல் விழுந்ததால் போதையுற்ற நைல் நதி கரையில் மோதும் களிப்புச் சிதறலை நினைவுப்படுத்துகிறது.

இந்நூலுக்கான மதிப்புரையில் கவியருவி அப்துல் காதர் அவர்கள் இவ்வாறு கூறியிருக்கிறார்.

Author

Reviews

There are no reviews yet.

Be the first to review “காற்றில் எழுதிய கவிதைகள்”

Your email address will not be published. Required fields are marked *