Skip to content

வீழ்ந்த விண்டலம்

55.00

ஆசிரியர் : ஜான் சி. ரமேஷ்

உதிரம் களைந்து

தன்னுயிர் அழித்து

 

மனுக்குலம் காக்க

தன்குருதி களைந்து

 

தன்குருதியாலே உலகம்

செழித்தும்

 

கொண்டாட மறுத்த

தியாக தீபங்களே

 

உங்கள் பாதையில்

பயணித்தபோது

கிடைத்தவை இவை.

 

இன்றும் –

கரைந்தோடிய காலம்; நிகழ்கின்ற காலம் – இவைகளில் கண்டு வாய்மொழிக் கேட்டு உணர்ந்த நிகழ்வுகள்; நீதியை நிமிர்த்தி உண்மை வெளிக்கொணர வாதங்கள்; மலர்வனம் எனநினைத்துக் கற்றாழைக் காட்டுக்குள் அகப்பட்டுக் காயப்பட்ட நிகழ்வுகள்; வசந்தங்கள் எனநினைத்து அரவணைத்தவைகள், செலவுகள், துயரங்களில் முடிந்து விட்ட நிகழ்வுகள்; உண்மை என நம்பி உதவிட நினைத்து நெருப்பாற்றில் நீந்திக கரையேறிய நிகழ்வுகள்…

இவைகளின் தொகுப்பே இவை, என்று நூலாசிரியர் இந்நூலைப்பற்றி கூறுகிறார்.

Author

Reviews

There are no reviews yet.

Be the first to review “வீழ்ந்த விண்டலம்”

Your email address will not be published. Required fields are marked *