Skip to content

அழகை ஆராதிப்போம்

140.00

2014 ம் ஆண்டு முதல் கவிக்கோ அவர்கள் மறையும் வரை அவரது கவிதைகள் இனிய உதயம் இதழில் வெளிவந்து கொண்டிருந்தது. அந்தக் கவிதைகளை எல்லாம் அவரது சகோதரர் ஹாஜி அப்துல் ரஷீது அவர்கள் தொகுத்து பைண்டு செய்து வைத்திருந்தார். அதை நூலாக வெளிக்கொணருமாறு அவரும்¸ கவிக்கோ அவர்களின் மகள் திருமதி வஹிதா¸ அவரது மருமகன் ஹாஜி அயாஸ்பாஷா அவர்களும் என்னிடம் கூறினர். நானும் அதை நூலாக எங்களது நேஷனல் பப்ளிஷர்ஸ் மூலம் வெளியிடுவதற்காக உறுதி கூறினேன்.

தற்போது கவிக்கோ அவர்களின் “அழகை ஆராதிப்போம்” என்ற இந்நூல் வெளிவந்துவிட்டது.

Author

Reviews

There are no reviews yet.

Be the first to review “அழகை ஆராதிப்போம்”

Your email address will not be published. Required fields are marked *