Skip to content

ஒரு மாணவன் உருவாகிறான்

200.00

ஆசிரியர் :சி.எஸ்.தேவநாதன்

மாணவ மாணவிகளே!

 

உங்கள் பாடத்தில் உள்ளதை மட்டுமே கற்பது தேர்வில் மதிப்பெண்கள் பெற உதவும். பாடம் தொடர்பான துணை நூல்களையும், பாடத்திற்கு அப்பாற்பட்டவைகளையும் கற்கிறபோது உங்கள் அறிவு விரிவடைகிறது. தன் அறிவால் மட்டுமே மனிதன் முழுமை அடைகிறான் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.

 

தேடல் உள்ளவராய் இருங்கள். தினமும் புதிதாய் ஒன்றைக் கற்றுக் கொள்ளுங்கள். அறிவை மேம்படுத்திக் கொள்வதன் மூலம் உங்கள் உயர்வை நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம். அறிவுக்கும் வெற்றிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அறிவோ, வெற்றியோ அத்தனை எளிதில் கிடைத்து விடாது.

 

கற்றலில் உள்ள தடைகளைக் கடந்து செல்லுங்கள். உடலை வலுப்படுத்திக் கொள்ள உடற்பயிற்சி, மனதை வலுப்படுத்திக் கொள்ளவே கல்வி. கனவு உங்களுடைய விருப்பத்தை உருப்படுத்தும், கல்வியறிவு நீங்கள் விரும்பியதை அடையச் செய்யும். நீங்கள் தணியாத ஆர்வமும் இடைவிடாத முயற்சியும் கொண்டு கடுமையாக உழைத்தால் மட்டுமே உங்கள் கனவை நடைமுறைப்படுத்த முடியும்.

 

உங்கள் உள்ளங்கையில் இடப்பட்ட சிறிய விதைதான் இந்நூல். ஆனால் விதைக்குள் பெரிய ஆலமரமே உள்ளது.

Author

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஒரு மாணவன் உருவாகிறான்”

Your email address will not be published. Required fields are marked *