Skip to content

நெடுங்காலம் வாழ்வது எப்படி?

60.00

ஆசிரியர்: எம்.ஆர்.எம்.அப்துற்-றஹீம்

ஒருவன் முறைப்படித் தன்னுடைய வேலைகளை வகுத்து¸ முறைப்படி அவற்றைச் செய்து¸ முறைப்படி உண்டு¸ முறைப்படித் துயிலெழுந்து வருவானாயின் அவன் நூறு ஆண்டும் வாழலாம்; அதற்கு மேலும் வாழலாம். அவ்விதம் வாழ்வதற்கான வழிமுறைகள் பலவற்றை இந்நூலில் எழுதியுள்ளார் அப்துற்-றஹீம்.

சிலர் தங்களுடைய உடலை அதிக வலுவுள்ளதாகச் செய்ய வேண்டும் என்ற வேணவாவின் காரணமாகத் தங்களின் உடலுக்கு அதிகமான பயிற்சியளித்து அதனை விரைவில் நசித்தொழியச் செய்கின்றனர். சிலர் விரைவில் தாங்கள் தங்களின் வாழ்வில் பெரும் முன்னேற்றம் கண்டு விட வேண்டுமென்ற பேராசையின் காரணமாகத் தங்கள் உடலை அதிக உழைப்பால் கசக்கிப் பிழிந்து விரைவில் வீழ்ந்துவிடும்படிச் செய்கின்றனர். அவ்விதம் செய்யாது ஒருவன் முறைப்படித் தன்னுடைய வேலைகளை வகுத்து¸ முறைப்படி அவற்றைச் செய்து¸ முறைப்படி உண்டு¸ முறைப்படித் துயிலெழுந்து வருவானாயின் அவன் நூறு ஆண்டும் வாழலாம்; அதற்கு மேலும் வாழலாம். அவ்விதம் வாழ்வதற்கான வழிமுறைகள் பலவற்றை இந்நூலில் எழுதியுள்ளார் அப்துற்-றஹீம். படித்து¸ அவற்றின்படிச் செயலாற்றிப் பல்லாண்டு நீடூழி வாழ்வீர்களாக!.

 

Author

Reviews

There are no reviews yet.

Be the first to review “நெடுங்காலம் வாழ்வது எப்படி?”

Your email address will not be published. Required fields are marked *