Skip to content

ஆலாபனை

100.00

ஆசிரியர்: கவிக்கோ அப்துல் ரகுமான்

கவிதை நூலுக்கு முதன் முதலாக சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் எழதிய “ஆலாபனை” என்ற இந்நூலுக்குத்தான்.

கவிதை நூலுக்கு முதன் முதலாக சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் எழதிய “ஆலாபனை” என்ற இந்நூலுக்குத்தான்.

கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களைப் பற்றி கவிஞர் கண்ணதாசன் “நான் கலீல் ஜிப்ரானபை; படிக்கும் போதெல்லாம் தமிழில் இப்படி எழுத யாருமில்லையே என்று ஏங்குவேன். அந்த ஏக்கம் இப்போது இல்லை. இதோ அப்துல் ரகுமான் வந்து விட்டார்! இவருடைய கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டால் யார் இந்தக் கவிஞன்? என்று உலகம் நிச்சயம் விசாரிக்கும்” என்று கூறுகிறார்.

Author

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஆலாபனை”

Your email address will not be published. Required fields are marked *