Skip to content

இனிமை பொங்கும் இல்லறம்

30.00

“திருமணம் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக” தமிழ் மரபு சொல்லி வந்துள்ளது. அது எப்படியோ ஆனால் சொர்க்கத்திலிருந்துதான் திருமணம் துவங்கியது. ஆம்! முதல் மனிதரும் முதல் மனுஷியும் அங்கேதான் திருமண உறவைத் துவக்கினர். இங்கும் தொடரும் அந்த்த் தூய உறவு மீண்டும் சுவனத்தில் நல்லோல் அனைவருக்கும் நடக்கப் போவது நிஜம் என்று வான்மறை விளக்கியுள்ளது.

அந்த சுவனத்து நல்லுறவு இங்கும் மகிழ்ச்சி தரும் மலராகப் பூத்துக் குலுங்கிட இந்நூல் வழிகாட்டுகிறது.

எல்லாத் துறைகளுக்கும் இனிய வழி காட்டும் எம்பெருமானால் (ஸல்) அவர்கள், எத்தனையோ தத்துவ ஞானிகளும் தானைத் தலைவர்களும் தோற்றுப் போய்விட்ட இந்தத் துறையில் எப்படி வெற்றி கண்டார்கள்?

அதே வழி நமக்கும் வழி காட்டுகிறதா? அவ்வழியில் நடை போட்டால் நம் வாழ்வும் மகிழ்ச்சிக் கடலில் பயணிக்குமா, அல்லவா என்பதை இந்நூல் எளிய தமிழில் இனிதாய் விளக்குகின்றது.

படியுங்கள்.. உடனே வீட்டில் செயல்படுத்துங்கள்… இறைவன் அருளால் இல்லறச் சோலையில் நாமும் வெற்றி காணுவோம், என்று இந்நூலின் ஆசிரியர் இந்நூலைப் பற்றி கூறுகிறார்.

Author

Reviews

There are no reviews yet.

Be the first to review “இனிமை பொங்கும் இல்லறம்”

Your email address will not be published. Required fields are marked *