Skip to content

தட்டாதே திறந்திருக்கிறது

175.00

இந்நூல் ராணி வார இதழில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு.

“திறந்திருக்கும்” இந்நூலில்

காரல்மார்க்சும், புத்தரும், இயேசுவும்

நபிகள் நாயகமும், வள்ளலாரும், சித்தர்களும்

நமக்காகக் காத்திருக்கிறார்கள்.

உள்ளே சென்றால் அறிவுலகத்தைக் காணலாம்:

ஆன்ம உலகத்தைத் தரிசிக்கலாம்:

அறிவியல் உலகத்தைக் கண்டு வியக்கலாம்:

ஆய்வுலகத்திற்குச் செல்லலாம்.

கவிஞர் அழகிய உரைநடையில்

அறிவு வளத்தை தந்திருக்கிறார்.

இளைய தலைமுறைக்கு இந்நூல் அரிய வாயில்,

அறிவு வாயில்.

இவ்வாறு முனைவர் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் இ. சுந்தரமூர்த்தி அவர்கள் தனது அணிந்துரையில் இந்நூலைப் பற்றி கூறியிருக்கிறார்கள்.

Author

Reviews

There are no reviews yet.

Be the first to review “தட்டாதே திறந்திருக்கிறது”

Your email address will not be published. Required fields are marked *