Skip to content

முஸ்லீம் பெரியார்கள் மூவர்

30.00

நம் நாட்டின் நன்மைக்காகவும் முஸ்லிம்களின் முன்னேற்றத்

திற்காகவும் பாடுபட்டவர்கள் பலர். அவர்களில் மூவர் முக்கியமானவர்கள்.

  1. மௌலானா முஹம்மது அலி:நம் நாட்டு விடுதலைப் போரில் முன்னின்று உழைத்தவர், முஸ்லிம்களுக்கு அரசியலில் வழிகாட்டியவர்.
  2. அல்லாமா முஹம்மது இக்பால்: நம் நாட்டு விடுதலைக்காக மக்களைத் தன் கவிதைகளால் தட்டி எழுப்பியவர், இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்.
  3. சையித் அஹ்மத் கான்: முஸ்லிம்களின் கல்வி முன்னேற்றத்

திற்காகப் பாடுபட்டவர். இம்மூவரின் வரலாற்றையும், சமுதாயத்திற்கு இவர்கள் ஆற்றிய சிறப்பான பணிகள் குறித்தும் இந்நூலில் விரிவாக கூறப்பட்டுள்ளது.

Author

Reviews

There are no reviews yet.

Be the first to review “முஸ்லீம் பெரியார்கள் மூவர்”

Your email address will not be published. Required fields are marked *