Skip to content

வரலாறு படைத்த மாமனிதர்கள்

90.00

ஆசிரியர் :சி.எஸ்.தேவநாதன்

இது வரலாறு படைத்த மாமனிதர்கள் பற்றிய நூல். தங்கள் துறையில் அவர்கள் எப்படி வளர்ந்தார்கள், அவர்களுடைய ஆளுமை எத்தகையது, சமுதாயத்தில் அவர்கள் ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பதை விவரிப்பது.  நம் இளைஞர்கள் பின்பற்றத்தக்க முன்மாதிரிகள் இவர்கள் . உயரத் துடிப்பவர்கள் இவர்களுடைய நற்சிந்தனைகளை உள்வாங்கிக் கொள்வதோடு புதிய சிந்தனைகளை உருவாக்க வேண்டும். அதுவே இந்நூலின் பயனும், எங்கள் எதிர்பார்ப்பும் ஆகும்.

இந்நூலில் கீழ்கண்ட 9 மா மனிதர்களைப் பற்றி எழுதியுள்ளார் இந்நூலின் ஆசிரியர் சி. எஸ் தேவநாதன் அவர்கள்.

  1. சர். சையது அகமத்கான் .
  2. சலீம் அலி
  3. டாக்டர் ஜாகிர் உசேன்
  4. முகமது இக்பால்
  5. மௌலான அபுல் கலாம் ஆசாத்
  6. சாதத் ஹசன் மண்ட்டோ
  7. எம்.எஃப். உசேன்
  8. முகம்மது ரஃபி
  9. அப்துல் கலாம்.
Author

Reviews

There are no reviews yet.

Be the first to review “வரலாறு படைத்த மாமனிதர்கள்”

Your email address will not be published. Required fields are marked *