Skip to content

எதிர்காற்று

160.00

கவிமாமணி பேராசிரியர் தி.மு.அப்துல் காதர் அவர்கள் எழுதிய இக்கவிதைத் தொகுதியில் ‘உயர்திணை’ என்ற ஒரு கவிதை

ஏற்றம்
தாழத்தாழ
நீர் உயரும்!
ஏற்றத்தில்
பணிவு
ஆம்
தாழ்விருந்தால்
நீரும்
உயரலாம்!
தராசிலும்
தாழ்தட்டே உயர்வு!

 

Author

Reviews

There are no reviews yet.

Be the first to review “எதிர்காற்று”

Your email address will not be published. Required fields are marked *