Skip to content

தேவகானம்

150.00

நான் நாயனாரோ¸ ஆழ்வாரோ அல்லன். திருமூலரோ¸ ஜலாலுத்தீன் ரூமியோ அல்லன். இருப்பினும் அவர்களைப் போல் பாட வேண்டும் என்ற ஆசை உண்டு.

ஆனால் ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன்.

இந்தப் பாடல்களின் கருத்துகளில் சில என்னுடையவை அல்ல் இறைவனால் உணர்த்தப்பட்டவையே.

அதனாலேயே இந்நூலுக்குத் ‘தேவகானம்’ என்று பெயர் சூட்டியிருக்கிறேன்.

‘தேவனால் உணர்த்தப்பட்ட கானம்’¸ ‘தேவனைப் பற்றிய கானம்’ என்று இதற்கு இருவகையாகப் பொருள் கொள்ளலாம்.

– கவிக்கோ அப்துல் ரகுமான்

Author

Reviews

There are no reviews yet.

Be the first to review “தேவகானம்”

Your email address will not be published. Required fields are marked *